menu-iconlogo
logo

Sakkarai Nilave (Short Ver)

logo
Paroles
நவம்பா் மாத மழையில்

நான் நனைவேன் என்றேன்

எனக்கும் கூட நனைதல்

மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில்

நான் குளிப்பேன் என்றேன்

எனக்கும் அந்த குளியல்

மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யாா் என்றால்

சுசீலாவின் குரல் என்றேன்

எனக்கும் அந்த குரலில் ஏதோ

மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்தா் சிலை

என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்

தயக்கம் என்பதே சிறிதும் இன்றி

அது எனக்கும் எனக்கும் தான்

பிடிக்கும் என்றாய்

அடி உனக்கும் உனக்கும்

எல்லாம் பிடிக்க

என்னை ஏன் பிடிக்காதென்றாய்

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா