menu-iconlogo
logo

Kannaadi Kannaadi

logo
Paroles
கண்ணாடி கண்ணாடி பாவாய்

ஆனேன் உன் ஆண் தாயாய்

விரலோடு கதை பேசும் பூவாய்

நான் ஆனேன் உந்தன் காற்றாய்

வானமே இன்று எந்தன் மேல

வீழந்தததே ஓர் தூறல் போலே

தீரா ஓர் இன்பமாய்

உந்தன் பாதம் தேயாமலே

நானே காலாகிறேன்

உன் சின்ன இதயம் பயம் கொள்ளும் பொழுது

நானே உன் துயிலாகிறேன்

உந்தன் கண்ணோடு நீ காணும் கனவாகிறேன்

ஏமாற்றம் அது கூட நான் ஆகிறேன்

நீ சிந்தா கண்ணீராய் காணா பரிசாய் ஆவேன்

நீ கொள்ளா இன்பம் ஆவேன்

என்றும் உன்னை நீங்கேனடி

மூச்சே நீதானடி

என் காதின் ஓரம் உன் சுவாசப் பாடல்

என்றென்றும் கேட்பேனடி

என்னை என்றேனும் ஓர் நாள் நீ மறந்தாலுமே

வானேறி வேறெங்கும் பறந்தாலுமே

நான் மறவேன் என் உயிரே

நீயே எந்தன் பேச்சாய்

ஏய் நீயே எந்தன் மூச்சாய்

கண்ணாடி கண்ணாடி பாவாய்

ஆனேன் உன் ஆண் தாயாய்

விரலோடு கதை பேசும் பூவாய்

நான் ஆனேன் உந்தன் காற்றாய்

வானமே இன்று எந்தன் மேல

வீழந்தததே ஓர் தூரல் போலே

தீரா ஓர் இன்பமாய்