மூக்குளிச்சு நான் எடுத்த
முத்து சிப்பி நீ தானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள
பத்திரமா வச்சேனே
வச்ச இப்போ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே
நான் படச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே
தென் மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு
கண்ணீரில் நின்னாச்சு
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூ விழி நோகுதடி
நேத்து வர சேத்து வச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்ம்மாதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூ விழி நோகுதடி