பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே
உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி......... (குழு : தந்தானே தந்தானே
ஆண் : பொட்டு வைக்க நீயும் போகாதே
உன்னப் பாத்தாலே
கண்ணாடி கைகள் நீட்டுமடி........ (குழு : தந்தானே தந்தானே
ஆண் : கோயிலுக்கு நீயும் போகாதே
கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி (குழு : பாக்குமடி
ஆண் : காட்டுக்குள்ள நீயும் போகாதே
கொட்டுகிற தேனீக்கூட்டம்
தேனெடுக்க உதட்டை சுத்துமடி........
(ஆண் : ஓஹோ........ ஹோ.......
ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே
உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி ..........ஹோ.....
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : சூறாவளி போல போகிற
இந்த இளமைய
யாராச்சும் தடுக்க முடியுமா.........
ஆண் : சுத்திச் சுத்தி ஆட்டம் போடுற
இந்த வயசிடம்
யாராச்சும் நெருங்க முடியுமா...... ஹோ.........
பெண் : ஹேய்.......
க க க ரி க ரி ச ச
ச நீ நீ ச
க க க ரி க ரி ச ச ஆ ஆ ஆ...............
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ம்ம்ம்.........
ஆத்துக்குள்ள நீ குளிச்சா
அங்க உள்ள மீனு எல்லாம்
மீசையத்தான் சுத்திக்கிட்டு
அலையுதடி...............
ஆண் : ஆட்டுக்குட்டி கூட இப்ப
தாடி ஒன்னு வச்சிக்கிட்டு
ஒரு தலைக் காதலுடன்
திரியுதடி...........
ஆண் : குச்சுப்புடி கதகளியெல்லாம்
உன் நடையிலே
புதுப் புது பாடம் படிக்குமே................
ஆண் : ரங்கோலி கோலம் எதுக்கடி
கொஞ்சம் வெக்கப்படு
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே..................
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : நாடு விட்டு நாடு வரும்
வேடந்தாங்கல் வெள்ளைப் புறா
யார் மனதில் கூடு கட்ட
வருகிறதோ................
ஆண் : கால் முளச்ச சூரியனா
தூள் கெளப்பி சுத்துறியே
உன்னிடத்தில் எந்த நிலா
ஒளி பெறுமோ...................
ஆண் : வட்டமிடும் பட்டாம்பூச்சியே
உன் வண்ணமெல்லாம்
ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு..............
ஆண் : திட்டம் இல்ல திசையும் இல்லையே
உன் வாலிபம்
பறந்திடத் தடையும் எங்கிருக்கு..................
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்