பாடகி : சுமங்கலி
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஹ்ம்ம்.......
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்.................
ஆண் : ஒரு நியாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால்
மாற்றினேன்.................
ஆண் : பெண்ணாக... இருந்தவள் உன்னை
நான் இன்று காதலை செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே....
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்....
நரம்பெல்லாம்........
இசை மீட்ட.......
குதித்தேன் நானே................................
ஆண் : ல ல லைல லைலை லே
ல ல லைலை லே
லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே
ஆண் : ஹே .......
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்...............
பாடகி : சுமங்கலி
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஹான்.........
எது இதுவோ.....
எது இதுவோ........
உன் மௌனம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள்
என்னென்று நான் சொல்லுவேன்.........
பெண் : இது அதுவோ........... (குழு : ஹ்ம்ம்
பெண் : இது அதுவோ.......... (குழு : ஹ்ம்ம்
பெண் : சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே............
ஆண் : பெண் தோழன் நான்
ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்..............
பெண் : ஆண் ஆசை நான்
பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்.............
ஆண் : ல ல லைல லைலை லே
ல ல லைலை லே
லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே
ஆண் : உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..............
பாடகி : சுமங்கலி
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் : ஹோ.......
உனதருகே.......
இருப்பதனால்.............
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்.................
ஆண் : இதயத்தில் நீ.......(குழு : ஹ்ம்ம்
ஆண் : இருப்பதனால்..........(குழு : ஹ்ம்ம்
ஆண் : நான் தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்..............
பெண் : கண்ணாடி நீ
கடிகாரம் நான்
உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்.........
ஆண் : காதல் என்னும்
கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்...............
ஆண் : ல ல லைல லைலை லே
ல ல லைலை லே
லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே
ஆண் : ஹே .......
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்...............
பெண் : ஒரு நியாபக அலை என வந்து
உன் நெஞ்சினை நனைத்தவள் நானே
உன் வாலிப திமிரினை நானும்
மயங்கினேன் ..............
ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதலை செய்தேன்
பெண் : உன்னோட அறிமுகத்தாலே
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
ஆண் : நரம்பெல்லாம்........
இசை மீட்ட.......
குதித்தேன் நானே................................
ஆண் : ல ல லைல லைலை லே
ல ல லைலை லே
லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே