இந்த இனிய பாடலை தமிழ் வரிகளில்
டிஜிட்டல் டிராக் 8 டி
F: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்
ஏன் பாடுதோ
M: ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை
தான் தேடுதோ
F: கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
M: கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
F: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்
ஏன் பாடுதோ
M: ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை
தான் தேடுதோ
மியூசிக்
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர்கள் : K J யேசுதாஸ் , S ஜானகி
M: பொண்ணுன்னா பெண்ணல்ல தேவமங்க
பூமிக்கு வந்ததென்ன
F: கண்ணுன்னா கண்ணல்ல காந்தம் அம்மோய்
கதையொண்ணு சொன்னதென்ன
M: கை வளையோ நான் வளைக்க
நீ வருவாய் நான் ரசிக்க
F: கன்னத்தில் செந்தூர கோலம் இட
கையோடு கை கொண்டு தாளமிட
நீ ஓடிவா
M: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்
ஏன் பாடுதோ
F: ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை
தான் தேடுதோ
M: கண்ணுக்குள்ளே வா வா
F: நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
M: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்
ஏன் பாடுதோ
F: கூ கூ
மியூசிக்
பாடலில் பிழை இருப்பின் Inbo ல்
தெரிவியுங்கள்.. dislike செய்யாதீர்கள்
F: இரவெல்லாம் பூ மாலை ஆகட்டுமா
மகராசன் தேகத்துல
M: மருதாணி நான் வந்து பூசட்டுமா
மஹரானி பாதத்தில
F: உன் மடிமேல் நான் மயங்க
நாள் விடிந்தால் கண் உறங்க
M: காவேரி ஆத்துக்கு கல்லில் அணை
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை
நான் போடவா
F: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்
ஏன் பாடுதோ
M:ஓ ஹோ ஹோ ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை
தான் தேடுதோ
F: கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
M: கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
F: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்
ஏன் பாடுதோ
M: கூ கூ ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை
தான் தேடுதோ