menu-iconlogo
logo

Oru Raagam Paadalodu

logo
Paroles
பாடல் : ஒரு ராகம் பாடலோடு

படம் : ஆனந்த ராகம் (1982)

பாடியவர்கள் : கே. ஜே.

யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை: இசைஞானி

பாடலாசிரியர்: வைரமுத்து

ட்ராக் வழங்குபவர்: ChithraBala

குழு : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ….

ஆஅ….ஆஅ…. ஆ….ஆ…ஆஅ….

ஆஅ….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ….

ஆண் : ஹ்ம்ம்….ம்ம்ம்…ம்ம்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண் : ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

பெண் : தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தே டுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஆண் : ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

சரணம் 1

பெண் : மாலை நேரக் கா ற்றில்

மகிழ்ந்தாடும் தென்னங்கீ ற்றே

மாலை சூடி நா ளும்

என்னை ஆளும் தெய் வம் நீ யே

ஆண் : காதல் தேவி எங்கே

தேடும் நெஞ்சம் அங் கே

தேரில் போகும் தேவதை

நே ரில் வந்த நேரமே

என் உள்ளம் இன்று வானில் போ குதே

ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

சரணம் 2

குழு : ஓஒ….ஓஒ…ஓ…

ஆண் : ஏதோ நூறு ஜென்மம்

ஒன்று சேர்ந்து வந்த சொந் தம்

வாழும் காலம் யா வும்

துணையாக வேண்டும் என்றும்

பெண் : காலம் தந்த பந் தம்

காதல் எனும் கீதம்

ஜீவனாக கேட் குதே

சேர் ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சே ர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஆண் : தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

இருவர் : ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ