பாடல் : ஒரு ராகம் பாடலோடு
படம் : ஆனந்த ராகம் (1982)
பாடியவர்கள் : கே. ஜே.
யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை: இசைஞானி
பாடலாசிரியர்: வைரமுத்து
ட்ராக் வழங்குபவர்: ChithraBala
குழு : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ….
ஆஅ….ஆஅ…. ஆ….ஆ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ….
ஆண் : ஹ்ம்ம்….ம்ம்ம்…ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் : ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
பெண் : தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தே டுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
ஆண் : ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
சரணம் 1
பெண் : மாலை நேரக் கா ற்றில்
மகிழ்ந்தாடும் தென்னங்கீ ற்றே
மாலை சூடி நா ளும்
என்னை ஆளும் தெய் வம் நீ யே
ஆண் : காதல் தேவி எங்கே
தேடும் நெஞ்சம் அங் கே
தேரில் போகும் தேவதை
நே ரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போ குதே
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
சரணம் 2
குழு : ஓஒ….ஓஒ…ஓ…
ஆண் : ஏதோ நூறு ஜென்மம்
ஒன்று சேர்ந்து வந்த சொந் தம்
வாழும் காலம் யா வும்
துணையாக வேண்டும் என்றும்
பெண் : காலம் தந்த பந் தம்
காதல் எனும் கீதம்
ஜீவனாக கேட் குதே
சேர் ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சே ர்ந்ததே
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
ஆண் : தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
இருவர் : ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ