ஆ:கண்ணே என் கண்மணியே...
என் கையில் வந்த பூந்தோட்டமே...
பொன்னே என் பொன்மணியே...
தெனம் பொங்கிவரும் நீரோட்டமே...
நீ கேட்கத்தானே நான் பாடினேன்...
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்...
வாடி வாடி மானே...
பெ:ராசா என் ராசாக்கண்ணு...
உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு...
உன்னோட ஒன்னா நின்னு...
தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு...
பன்னதிள் அல்லது பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆ:மாலைக்கும் மாலை...
ஏன் மாமன் பொண்ணு சேலை...
அழைக்கும் வேளை அசத்தும் ஆள...
பெ:சேலைக்கும் மேல...
நான் சேர்ந்திருக்கும் சோலை...
கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ...
ஆ:நீ கூறும் வேளை...
இனி வேறேது வேலை...
பெ:ஏ..மாமன் தோள...
தெனம் நான் சேரும் மாலை...
ஒண்ணு தாங்க கூரச்சேலை...
ஆ:காலம் சேர்ந்ததும்...
மாலை மாத்தணும்...
காதல் கதை சொல்லி...
போதை ஏத்தணும்...
வாடி வாடி மானே...
பெ:ராசா ஏன் ராசாக்கண்ணு...
உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு...
உன்னோட ஒன்னா நின்னு...
தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு...
பன்னதிள் அல்லது பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெ:உள்ளத்துக்குள்ள...
நீ சொன்ன கதை நூறு...
நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு...
ஆ:கண்ணுக்குள் உன்ன...
நான் கட்டி வச்சேன் பாரு...
கலைப்பதாரு பிரிப்பதாரு...
பெ:தேனோட பாலும்...
தெனம் நான் ஊட்ட வேணும்...
ஆ:பூவான வானம்...
அதில் போயாட வேணும்...
இனி மேலே என்ன வேணும்...
பெ:நாளும் பொழுதெல்லாம்...
ஒன்னை நெனைக்கிறேன்
தனியா படுத்துத் தான்...
சொகமா ரசிக்கிறேன்
ராஜா ராணி போல...
ஆ:கண்ணே என் கண்மணியே....
என் கையில் வந்த பூந்தோட்டமே...
பொன்னே என் பொன்மணியே...
தெனம் பொங்கிவரும் நீரோட்டமே...
பெ:நீ கேட்கத்தானே நான் பாடினேன்...
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்...
வாங்க வாங்க ராசா...
ஆ:கண்ணே என் கண்மணியே...
என் கையில் வந்த பூந்தோட்டமே...
பெ:ராசா என் ராசாக்கண்ணு...
உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு...