நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் ஒரு நொடி பார் என்றது ,
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் ஒரு நொடி பார் என்றது ,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது ,
உள்ளம் உனக்குத்தான் என்றது ,
சத்தமின்றி உதடுகளோ முத்தம்
எனக்கு தா என்றது ,
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது ,
நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து ,
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து ,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம் ,
கன்னம் என்னும் தீ அணைப்பு
துறையில் , (சாப்போ !)
உன் முத்தம்தானே பற்றி கொண்ட
முதல் தீ , (ஷப்போபோ !)
கிள்ளும்போது எந்தன் கையில்
கிடைத்த , (சாப்போ !)
உன் விரல்தானே நானும் தொட்ட
முதல் பூ , (ஷப்போபோ !)
உன் பார்வைதானே எந்தன்
நெஞ்சில் முதல் சரணம் ,
அன்பே , என்றும் நீ அல்லவா ,
கண்ணால் பேசும் முதல் கவிதை ,
காலமுள்ள காலம் வரை , நீதான்
எந்தன் முதல் குழந்தை ,
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் ஒரு நொடி பார் என்றது
காதல் என்றால் அது பூவின் வடிவம் ,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம் ,
காதல் வந்தால் இந்த பூமி நழுவும் ,
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பரவும் ,
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே
நுழையும் , (சாப்போ !)
ஒரு தப்ப வெப்ப மாற்றங்களும்
நிகழும் , (ஷப்பப்போ !)
காதல் வந்து கண்ணை தொட்டு
எழுப்பும் , (சாப்போ !)
அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே
அனுப்பும் , (ஷப்பப்போ !)
இந்த காதல் வந்தால் இல்லை
கூட மலை சுமக்கும் ,
காதல் என்ற வார்த்தையிலே ,
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம் ,
காதல் என்ற காற்றினிலே ,
தூசி போல நாம் அலைவோம் ,
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் ஒரு நொடி பார் என்றது ,,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது ,
உள்ளம் உனக்குத்தான் என்றது ,
சத்தமின்றி உதடுகளோ முத்தம்
எனக்கு தா என்றது ,
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது ,