menu-iconlogo
logo

Vaa Vaa Vasanthamey

logo
Paroles
வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா

தீபங்களின் திரு விழா

என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ

பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ

சோகம் போகும் உன் கண்கள் போதும்

சின்ன பாதம் நடந்ததால்

வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது ஓ

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா

தீபங்களின் திரு விழா

என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது

என் நெஞ்சினை அது கிள்ளி விட்டுச் சென்றது

பாவை பூவை காலங்கள் காக்கும்

அந்த காதல் ரணங்களை

மறைத்து மூடுவேன்

சிரித்து வாழ்த்துவேன் ஓ

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா

தீபங்களின் திரு விழா

என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே