ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா
கையில் தந்தேன்
கல்யாணமாலை
மையல் கொண்டேன்
நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா
கையில் தந்தாய்
கல்யாணமாலை
மையல் கொண்டேன்
நான் இந்த வேளை
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : நீ சிரிக்க
நான் அணைக்க
பூ மணக்க
தேன் கொடுக்க
பெண் : தேன் கொடுத்து
நீ எடுக்க நாள் முழுதும்
நான் மயங்க
ஆண் : பார் கடல் போலே தான் நீயிருக்க
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க
பெண் : ராத்திரி தூங்காமல்
நான் தவிக்க
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க
ஆண் : வெட்கம் தீர
நான் உன்னைச் சேர
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ ஓஹோ
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா
ஆண் : கையில் தந்தேன்
கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : மன்னவனுக்கும் மன்னவனே
என் மனதின் நாயகனே
ஆண் : என்னழகு கண்ணின் மணி
உன்னழகு பொன்னின் மணி
பெண் : வான் மழை மேகங்கள்
நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க
ஆண் : வாலிப ராகங்கள்
நான் படிக்க
நூலிடை தாளாமல் நீ துடிக்க
பெண் : சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா
கையில் தந்தேன்
கல்யாணமாலை
மையல் கொண்டேன்
நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா
கையில் தந்தாய்
கல்யாணமாலை
மையல் கொண்டேன்
நான் இந்த வேளை
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா