நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:சின்னவர்
பாடல்:அந்தியில வானம்
இசை:ராகதேவன்இளையராஜா
பாடலாசிரியர்:கங்கை அமரன்
ஆண்குரல்:மனோ
பெண்குரல்:சுவர்ணலதா
ஆண்:அந்தியில வானம்...
தந்தனத்தோம் போடும்...
அலையோட சிந்து படிக்கும்...
( இசை )
பெண்:சந்திரரே வாரும்...
சுந்தரிய பாரும்...
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...
( இசை )
ஆண்:கூடும் காவேரி...
இவ தான் என் காதலி...
குளிர் காய தேடித் தேடி...
கொஞ்ச துடிக்கும்...ஹோய்...
பெண்:அந்தியில வானம்...
தந்தனத்தோம் போடும்...
அலையோட சிந்து படிக்கும்...
( இசை )
ஆண்:சந்திரரே வாரும்...
சுந்தரிய பாரும்...
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெண்:கட்டுமர தோனி போல...
கட்டழகன் உங்க மேலே...
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ..ஓ..ஹோ...
பட்டு உடுத்த தேவையில்லை...
முத்துமணி ஆசையில்லை...
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ..ஓ..ஹோ...
ஆண்:பாலூட்டும் சங்கு...
அது தேனூட்டும் இங்கு...
பாலாறும் தேனாறும்...
தாலாட்டும் பொழுது...
பாய் மேலே நீ போடு...
தூங்காத விருந்து...
பெண்:நாணம் உண்டல்லோ...
அதை நானும் கண்டல்லோ...
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ..ஹோ
ஆண்:அந்தியில வானம்...
தந்தனத்தோம் போடும்...
அலையோட சிந்து படிக்கும்...
( இசை )
பெண்:சந்திரரே வாரும்...
சுந்தரிய பாரும்...
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண்:வெள்ளியல தாளம் தட்ட..
சொல்லி ஒரு மேளம் கொட்ட...
வேளை வந்தாச்சு கண்ணம்மா..அ..ஹா
மல்லிகைப்பூ மாலைக் கட்ட...
மாரியிட வேலைக்கிட்ட...
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா..அ.ஹ்.ஹா
பெண்:கடலோரம் காத்து...
ஒரு கவிப்பாடும் பாத்து...
காணாம நூலானேன்...
ஆளான நான் தான்...
தோளோடு நான் சேர...
கூறாதோ தேன் தான்...
ஆண்:தேகம் இரண்டல்லோ..ஒ...
இரு ஜீவன் ஒன்றல்லோ...
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று...
கூடும் இன்றல்லோ..ஒ.ஹோ
பெண்:அந்தியில வானம்...
தந்தனத்தோம் போடும்...
அலையோட சிந்து படிக்கும்...
( இசை )
ஆண்:சந்திரரே வாரும்...
சுந்தரிய பாரும்...
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...
( இசை )
பெண்:கூடும் காவேரி...
இவ தான் உன் காதலி...
குளிர் காய தேடித் தேடி...
கொஞ்ச துடிக்கும்...ஹோ
ஆண்:அந்தியில வானம்..
பெண்:ஹா..
ஆண்:தந்தனத்தோம் போடும்
பெண்:ஆ..ஹா...
ஆண்:அலையோட சிந்து படிக்கும்...
( இசை )
பெண்:சந்திரரே வாரும்...
ஆண்:ஹேய்..
பெண்:சுந்தரிய பாரும்...
ஆண்:ஆ..ஹா
பெண்:சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...