menu-iconlogo
logo

Malai Kovil

logo
Paroles
பெண் : மலை கோயில் வாசலில்

கார்த்திகை தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்

ஆனந்த கானம் சொல்லுதே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே

கொடு வேண்டிடும் வரங்களையே

வண்ண வண்ண கதிரே கதிரே

தொடு ஆயிரம் சுகங்களையே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே

கொடு வேண்டிடும் வரங்களையே

வண்ண வண்ண கதிரே கதிரே

தொடு ஆயிரம் சுகங்களையே

ஆண் : மலை கோயில் வாசலில்

கார்த்திகை தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்

ஆனந்த கானம் சொல்லுதே

பெண் : நாடகம் ஆடிய பாடகன்.. ஓ...

நீ இன்று நான் தொடும் காதலன்..ஓ...

ஆண் : நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்

நன்றியை வாய் விட்டு கூறினேன்

பெண் : தேர் அழகும் சின்ன பேர் அழகும்

உன்னை சேராதா உடன் வாராதா

ஆண் : மான் அழகும் கெண்டை மீன் அழகும்

கண்கள் காட்டாதா இசை கூட்டாதா

பெண் : பாலாடை இவன் மேலாட

வண்ண நூலாடை இனி நீயாகும்

ஆண் : மலை கோயில் வாசலில்

கார்த்திகை தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்

ஆனந்த கானம் சொல்லுதே

ஆ &

பெ குழு : முத்து முத்து சுடரே சுடரே

கொடு வேண்டிடும் வரங்களையே

வண்ண வண்ண கதிரே கதிரே

தொடு ஆயிரம் சுகங்களையே

பெண் : மலை கோயில் வாசலில்

கார்த்திகை தீபம் மின்னுதே

ராகதேவன் இளையராஜா

ஆண் : நான் ஒரு பூச்சரம் ஆகவோ..ஓ..

நீள் குழல் மீதினில் ஆடவோ..ஓ..

பெண் : நான் ஒரு மெல்லிசை ஆகவோ..

நாளும் உன் நாவினில் ஆடவோ

ஆண் : நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்

இங்கு நாள் தோரும் உந்தன் சீர் பாடும்

பெண் : பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்

வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்

ஆண் : மா கோலம் மழை நீர் கோலம்

வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்

பெண் : மலை கோயில் வாசலில்

கார்த்திகை தீபம் மின்னுதே

ஆண் : விளக்கேற்றும் வேளையில்

ஆனந்த கானம் சொல்லுதே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே

கொடு வேண்டிடும் வரங்களையே

வண்ண வண்ண கதிரே கதிரே

தொடு ஆயிரம் சுகங்களையே

ஆண் பெண்குழு : முத்து

முத்து சுடரே சுடரே

கொடு வேண்டிடும் வரங்களையே

வண்ண வண்ண கதிரே கதிரே

தொடு ஆயிரம் சுகங்களையே

ஆண் பெண் : மலை கோயில் வாசலில்

கார்த்திகை தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்

ஆனந்த கானம் சொல்லுதே...

Malai Kovil par Mano/Swarnalatha - Paroles et Couvertures