உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 8 டிசம்பர் 2022
(இசை)
பாடகி : சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்த்
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 8 டிசம்பர் 2022
(இசை)
பெண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…
பெண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக்
கண்டேன்… நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த
நேரத்தை நேசிக்கும்…
பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…
ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…
ஆண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த
நேரத்தை நேசிக்கும்…
ஆண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 8 டிசம்பர் 2022
(இசை)
உருவாக்கிய தினம் 8 டிசம்பர் 2022
(இசை)
பெண் : கண்ணாடி முன்னே நின்றே…
தனியாக நான் பேச…
யாரேனும் ஜன்னல் தாண்டி
பார்த்தால் ஐயோ…
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்…
அறையினுள் நீ வந்தாய்…
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன்
காற்றை அய்யோ…
ஆண் : என் வீட்டில் நீயும் வந்து
சேரும் காலம் எக்காலம்…
பூ மாலை செய்தேன் வாடுதே…
(இசை)
என் மெத்தை தேடும் போர்வை
யாவும் சேலை ஆகாதோ…
வாராதோ அந்நாளும் இன்றே… ஹான்…
பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…
ஆண் : ம்ம்… நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 8 டிசம்பர் 2022
(இசை)
உருவாக்கிய தினம் 8 டிசம்பர் 2022
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண் : என் தூக்கம் வேண்டும் என்றாய்…
தரமாட்டேன் என்றேனே…
கனவென்னும் கள்ளச்சாவி
கொண்டே …வந்தா…ய்…
வார்த்தைகள் தேடித்தேடி
நான் பேசிப்பார்த்தேனே…
மெளனத்தில் பேசும் வித்தை
நீதான் தந்தாய்…
பெண் : அன்றாடம் போகும் பாதை
யாவும்…இன்று மாற்றங்கள்…
காணாமல் போனேன் பாதியில்…
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்…
என்று இங்கேயே…
கால்நோக கால்நோக நின்றேன்…
ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பெண் : ஹா… ஆ……
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…
ஆண் : ஆஆ………
தடுமாறிப்போனேன் அன்று…
உன்னைப்பார்த்த நேரம்…
பெண் : அடையாளம் இல்லா ஒன்றைக்
கண்டேன்… நெஞ்சின் ஓரம்…
ஆண் : ஏ…ன் உன்னைப் பார்த்தேன் என்று…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
பெண் : ஆனாலும் நெஞ்சம் அந்த
நேரத்தை நேசிக்கும்…
நா நா நா நான் நா…
ஆண் & பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்