menu-iconlogo
huatong
huatong
avatar

Ummai Ninaikkum Pothuellam

Rehobothhuatong
stephendifloriohuatong
Paroles
Enregistrements
உம்மை நினைக்கும் போதெல்லாம்

நெஞ்சம் மகிழுதையா

நன்றி பெருகுதையா

உம்மை நினைக்கும் போதெல்லாம்

நெஞ்சம் மகிழுதையா

நன்றி பெருகுதையா

1.தள்ளப்பட்ட கல் நான்

எடுத்து நிறுத்தினீரே

தள்ளப்பட்ட கல் நான்

எடுத்து நிறுத்தினீரே

உண்மை உள்ளவன்

என்று கருதி

ஊழியம் தந்தீரையா

உண்மை உள்ளவன்

என்று கருதி

ஊழியம் தந்தீரையா

நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா

நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா

2.பாலை நிலத்தில் கிடந்தேன்

தேடிக் கண்டு பிடித்தீர்

பாலை நிலத்தில் கிடந்தேன்

தேடிக் கண்டு பிடித்தீர்

கண்ணின் மணிபோல

காத்து வந்தீர்

கழுகு போல் சுமக்கின்றீர்

கண்ணின் மணிபோல

காத்து வந்தீர்

கழுகு போல் சுமக்கின்றீர்

நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா

நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா

3.இரவும் பகலும் கூட

இருந்து நடத்துகின்றீர்

இரவும் பகலும் கூட

இருந்து நடத்துகின்றீர்

கலங்கும் நேரமெல்லாம்

கரம் நீட்டி

கண்ணீர் துடைக்கின்றீர்

கலங்கும் நேரமெல்லாம்

கரம் நீட்டி

கண்ணீர் துடைக்கின்றீர்

நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா

நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா

Davantage de Rehoboth

Voir toutlogo
Ummai Ninaikkum Pothuellam par Rehoboth - Paroles et Couvertures