S,ஜெயசந்திரன்,,,எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
VKSKARUNA,, FROM,,BATTICALOA,, SRI LANKA?
ஆண் : அழகாகச் சிரித்தது,,அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது,,இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல
ஆண் : அழகாகச் சிரித்தது,,அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது,,இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல
ஆண் : அழகாகச் சிரித்தது,,அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது,,இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
VKSKARUNA?
ஆண் : நதியே நீராடத்தான்,,உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான்,,நாள் பார்த்தேன்
பெண் : நாளை நாம் ஆகத்தான்
காத்துக்கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும்
கை சேர்த்தேன்
ஆண் : மானே உன் அழகினில்
நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
பெண் : நானே என் இதயத்தைத்தானே
எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
ஆண் : பனி தூங்கும் ரோஜாவே
பெண் : எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள்
இதுதான் வரவோ..
நாணமென்ன அச்சமென்ன
ஆண் : அழகாகச் சிரித்தது,,அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது,,இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
VKSKARUNA?
பெண் : உன்னை நானல்லவோ
கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
ஆண் : கண்ணே உன் கண்ணிலே
செய்தி படித்தேன்,,காதல் போரட்டமே நான் பார்த்தேன்
பெண் : மோகம் பொங்கி வரும்
தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
ஆண் : நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டினில் இணை சேரும்,,என் கண்ணலவா
பெண் : இள மாலைப் பொழுதாக
ஆண் : இரு நெஞ்சம் இனிதாக
பெண் : இனிமை வழியும் இளமை
இதுவோ.. இரு விழி சிவந்திட
ஆண் : அழகாகச் சிரித்தது,,அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக்,,கொதித்தது இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல
ஆண் : அழகாகச் சிரித்தது,,அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக்,,கொதித்தது இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
VKSKARUNA, FROM,BATTICALOA,, SIR LANKA?