படம் : பகல் நிலவு
பாடல் : பூமாலையே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி
பெண் : பூமாலையே தோள் சேர வா ... பூமாலையே
ஆன் : ஏங்கும் இரு தோள். பெ : தோள் சேர வா
ஆன் : ஏங்கியது இளையமனது,. பெ : இளைய மனது
ஆன் : இணையும் பொழுது,பெ :இணையும் பொழுது,
பெண்: இளைய மனது... ஆன் : தீம்தன தீம்தன
பெண்: இணையும் பொழுது ஆன்:தீம்தனதீம்தன...
பெண்: பூஜை மணியோசை, பூவை மனதாசை
பெண்: புதியதோர் உலகிலே பறந்ததே
ஆன்: பூமாலையே .பெண்:ஏங்கும் இரு தோள் ..
ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ
ஆன்: பூமாலையே . பெண்:ஏங்கும் இரு தோள் ..
ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ
ராக தேவன் இளையராஜா
ஆன் : நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
ஆன் : தேனினை தீண்டாத பூ இல்லையே
பெண்: லலலா …
ஆன் : நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
பெண்: என்னை உனக்கென்று கொடுத்தேன்
ஆன் : தேனினை தீண்டாத பூ இல்லையே
பெண்: ஏங்கும் இளகாதல் மயில் மான்….
ஆன் : தேன்துளி பூவாயில் பெண்: லாலாலா
ஆன் : பூவிழி மான் சாயல் பெண்: லாலாலா
ஆன் : தேன்துளி பூவாயில் பெண்: லாலாலா
ஆன் : பூவிழி மான் சாயல்
பெண்: கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
பெண்: கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
ஆன் : நாளும் தெரியாமல் காலம் தெரியாமல்
கலையெலாம் பழகுவோம் அனுதினம்
பெண் : பூமாலையே .. ஆன்: ஏங்கும் இரு தோள்
பெண் : தோள் சேர வா..ஆன் : வாசம் வரும் பூ
பெண் : பூமாலையே .. ஆன்:ஏங்கும் இரு தோள்
பெண் : தோள் சேர வா..
இசைஞானி
aan : லலல லலா
பெண் :கோடையில் வாடாதகோவில் புறா. ஆன் :லல
பெண் :காமனை காணாமல் காணும் கனா.ஆன் :லலல…
பெண்: கோடையில் வாடாத கோவில்புறா..
ஆன் : ராவில் தூங்காது எது…
பெண்: காமனை காணமல் காணும் கனா..
ஆன் : நாளும் மனம்போகும் எங்கோ…
பெண்: விழிகளும் மூடாது... ஆன்: லலல…
பெண்: விடிந்திட கூடாது... ஆன் :லலல…
பெண்: விழிகளும் மூடாது... ஆன்: லலல…
பெண்: விடிந்திட கூடாது...
ஆன் : கன்னி இதயம் என்று உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்று உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
பெண்: காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட
கனவுகள் இனிவரும் அனுபவம்
ஆன்: பூமாலையே ..பெண்:ஏங்கும் இரு தோள் ..
ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ
ஆன்: பூமாலையே .பெண்:ஏங்கும் இரு தோள் ..
ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ
ஆன் : எங்கும் இரு இளையமனது,.பெ:இளைய மனது
ஆன் : இணையும் பொழுது, பெ:இணையும் பொழுது,
ஆன் : இளைய மனது... பெண் : தீம்தன தீம்தன
ஆன் : இணையும் பொழுது பெண்:தீம்தன தீம்தன.
பெண்: பூஜை மணியோசை, பூவை மனதாசை
பெண்: புதியதோர் உலகிலே பறந்ததே
ஆன்: பூமாலையே ..பெண்:ஏங்கும் இரு தோள் ..
ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ
ஆன்: பூமாலையே .. பெண்:ஏங்கும் இரு தோள் .
ஆன் பெண் : தோள் சேரவா