வணக்கம்
ஆண் : இதோ இதோ
என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவன் உந்தன்
சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ...
இதோ இதோ என் பல்லவி...
இந்த அருமையான பாடலை
பாடியவர்கள்
திரு.பாலசுப்ரமணியம்
மற்றும்
திருமதி.KS.சித்ரா அவர்கள்
பெண் : என் வானமெங்கும்
பௌர்ணமி
இது என்ன மாயமோ....
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ..
ஆண் : என் வாழ்க்கை
என்னும் கோப்பையில்
இது என்ன பா..னமோ...
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ....
பெண் : பசியென்பதே
ருசியல்லவா
அது என்று தீருமோ.......
பெண் : இதோ இதோ
என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன்
சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி....
இந்த பாடலுக்கு அழகான
வரிகளை தந்தவர்
திரு.வைரமுத்து அவர்கள்
ஆண் : அந்த வானம்
தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா..
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா...
பெண் : ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலா..கினேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா...
ஆண் : நீ கீர்த்தனை
நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா.....
ஆண் : இதோ இதோ
என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
பெண் : இவள் உந்தன்
சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
ஆண் : இதோ
பெண் : ம்
ஆண் : இதோ
பெண் : ம்
ஆண் : என் பல்லவி.....
பெண் : ம்...ம்...ம்
நன்றி