menu-iconlogo
logo

Oru Kadhal Enbadhu

logo
Paroles
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு

காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

கன்னிப் பூவும் உன்னை

பின்னிக் கொள்ள வேண்டும்

முத்தம் போடும் போது

எண்ணிக் கொள்ள வேண்டும்

முத்தங்கள் சங்கீதம் பாடாதோ

உன் கூந்தல் பாயின்று போடாதோ

கண்ணா கண்ணா உன்பாடு

என்னைத் தந்தேன் வேறோடு

உன் தேகம் என் மீது...

ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

உன்னைப் போன்ற பெண்ணை

கண்ணால் பார்த்ததில்லை

உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை

பூவொன்று தள்ளாடும் தேனோடு

மஞ்சத்தில் எப்போது மாநாடு

பூவின் உள்ளே தேரோட்டம்

நாளை தானே வெள்ளோட்டம்

என்னோடு பண்பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு

காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

Oru Kadhal Enbadhu par S. P. Balasubrahmanyam/K. S. Chithra - Paroles et Couvertures