ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..ஏ….
பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே...ஏ.....
பெ: ஆ... நான் காண்பதே உன் கோலமே
அங்கும்.. இங்கும்... எங்கும்..
ஆ: ஆ... என் நெஞ்சிலே.. உன் எண்ணமே
அன்றும்.. இன்றும்.. என்றும்..
பெ: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்
நீ... நீ... நீ...
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
பெ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
ஆ: என் வாழ்கை வானில்
பெ: நிலாவே...
ஆ: நிலாவே...
ஆ: ஆ... கல்லானவன் பூவாகினேன்
கண்ணே.. உன்னை... எண்ணி..
பெ: ஆ... பூவாசமும் பொன் மஞ்சமும்
எங்கோ... எங்கோ... ராஜா...
ஆ: எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்
நான்... நீ.. நாம்...
பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
ஆ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
பெ: என் வாழ்கை வானில்
ஆ: நிலாவே
பெ: நிலாவே..ஏ…..
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...