menu-iconlogo
logo

Kanmaniye Pesu

logo
Paroles
ஆ: கண்மணியே பேசு

மௌனம் என்ன கூறு

கண்மணியே பேசு

மௌனம் என்ன கூறு

கன்னங்கள் புது ரோசாப்பூ

பெ: ஆஹ்

ஆ: உன் கண்கள் இரு ஊதாப்பூ

பெ: ஹாஹ்

ஆ: இது பூவில் பூத்த பூவையோ

கண்மணியே பேசு

மௌனம் என்ன கூறு

ஆ: அந்தப்புரம் எந்தப்புரமோ

விழிமையிட்டு

அந்திக்கலை சொல்லித் தருமோ

இருகைதொட்டு

அந்தப்புரம் எந்தப்புரமோ

விழிமையிட்டு

அந்திக்கலை சொல்லித் தருமோ

இருகைதொட்டு

பெ: ஆயிரம் பொன்

பூக்கும் எந்தன்

தேகம் எங்குமே

ஆ: லல லல லலலா

பெ: அங்குலம் விடாமல் இன்பகங்கை பொங்குமே

ஆ: லல லல லலலா

தோளிலும்.. என் மார்பிலும்..

கொஞ்சிடும்.. என் அஞ்சுகம்..

நான் நீ... ஏது? ஹோய் ஹோய்

பெ: கண்மணியே பேசு

ஆ:.ம்ம்

பெ: மௌனம் என்ன கூறு

கன்னங்கள்

புது ரோசாப்பூ

ஆ: ஆஹ்..

பெ: என் கண்கள்...

இரு ஊதாப்பூ

ஆ: ம்ம்..

பெ : இது....

பூவில் பூத்த பூவையே

கண்மணியே பேசு

மௌனம் என்ன கூறு

பெ: உன்னைக் கொடு

என்னைத்தருவேன்

ஒரு தாலாட்டில்

பிள்ளைத்தமிழ்

சொல்லித் தருவேன்

விழி மூடாமல்

உன்னைக் கொடு

என்னைத் தருவேன்

ஒரு தாலாட்டில்

பிள்ளைத் தமிழ்

சொல்லித் தருவேன்

விழி மூடாமல்

ஆ: கண்களால்...

என் தேகம் எங்கும்

காயம் செய்கிறாய்

பெ: லல லல லலலா

ஆ: கைகளால்...

என் பாதம் நீவி

ஆறச் செய்கிறாய்

பெ: லல லல லலலா

வானகம் இவ்வையகம்

யாவுமே...என் கையகம்

நீதான் தந்தா..ய் ஹோ ஹோ

ஆ: கண்மணியே பேசு

மௌனம் என்ன கூறு

பெ: கண்மணியே பேசு

மௌனம் என்ன கூறு

ஆ: கன்னங்கள் புது ரோசாப்பூ

பெ: ஆஹ்..

ஆ: உன் கண்கள்...

இரு ஊதாப்பூ

பெ: இது....

பூவில் பூத்த பூவையே

கண்மணியே பேசு

மௌனம் என்ன கூறு

Kanmaniye Pesu par S. P. Balasubramaniam/S.Janaki - Paroles et Couvertures