பெண் : கொட்டுகிற அருவியும்
மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும்
ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி
ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள
மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
பெண் : கவிதை பாடும் காவேரி
ஜதிய சேர்த்து ஆடும்
ஆண் :அணைகள் நூறு போட்டாலும்
அடங்கிடாம ஓடும்
பெண் : போதும் போதும் உம் பாட்டு
ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு
பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஆண் : ஓடும் பொன்னி ஆறும்...
பாடும் கானம் நூறும்
பெண் : காலம் யாவும் பேரின்பம்...
காணும் நேரம் ஆனந்தம்
ஆண் : போவோமா ஊர்கோலம் ....
பெண் : பூலோகம் எங்கெங்கும்...