இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை..
இனி பிரிவே இல்லை அன்பே, உன்
உளறலும் எனக்கு இசை
உன்னை காணும் வரையில், எனத
வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதி போனால் நல்ல ஓவியம்..
சிறு பறவையில், ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி
வானவில்...
எனதுயிரே.. எனதுயிரே..
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்