menu-iconlogo
logo

Ennai Panthada Piranthavale HQ Tamil Lyrics Ullam Ketkumae

logo
avatar
SHAAM/Arya/Laila/Asinlogo
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼logo
Chanter dans l’Appli
Paroles
ஆண் : ஊ ............ஊ ..............ஊ ..................

ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே

இதயம் ரெண்டாகப் பிளந்தவளே

ஆ ஆஆ ..........

ஓசை இல்லாமல் மலர்ந்தவளே

உயிரை கண்கொண்டு கடைந்தவளே

ஆண் : உன்னைக்கண்ட பின்

இந்த மண்ணை நேசித்தேன்

காலம் யாவும்

காதல் கொள்ள வாராயோ

ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே

இதயம் ரெண்டாகப் பிளந்தவளே

ஓசை இல்லாமல் மலர்ந்தவளே

உயிரை கண்கொண்டு கடைந்தவளே

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ்

ஸ்ரீ மதுமிதா

இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : செங்குயிலே…..யே ……....

சிறு வெயிலே…... (சிறு வெயிலே.)

மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென

செயற்கைக்கோள் அறியும் பெண்ணே

உன்னிலுள்ள வளம் என்னதென்னதென

உள்ளங்கை அறியும் கண்ணே

ஆண் : நீ அழகின் மொத்தமென்று சொல்லி

அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி

செங்குயிலே........... (செங்குயிலே

சிறு வெயிலே….....யே…....

வாய்திறந்து கேட்டுவிட்டேன்

வாழ்வை வாழவிடு அன்பே……

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ்

ஸ்ரீ மதுமிதா

இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பெண் : இனியவனே …....யே ……...

இணையவனே …...யே ……...

உன்னைக் காணவில்லை என்னும்போது

நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும்

ஹோய் பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று

பற்கள் தலையணையைக் கடிக்கும்

பெண் : உனைத் தொட்டுப் பார்க்க

மனம் துடிக்கும்

நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும்

சின்னவனே ..…யே ……...

என்னவனே ...…யே …..…..

மூக்குமீது மூக்கு வைத்து

நெற்றி முட்டிவிட வாடா.........

பெண் : என்னை கொண்டாட பிறந்தவனே

இதயம் ரெண்டாகப் பிளந்தவனே

ஓசை இல்லாமல் நுழைந்தவனே

உயிரை கண்கொண்டு கடைந்தவனே

பெண் : உன்னைக்கண்ட பின்

இந்த மண்ணை நேசித்தேன்

காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ ….

அன்பே….யே …….ஹே