நல்வரவு
Pa pa pa sa sa sa ga pa
Pa pa pa sa sa sa ni dha pa
Pa pa pa sa sa sa ga pa
Pa pa pa sa sa sa ni dha pa
Mmmm mmmm mmmm
Mmmm mmmm mmmm
மல்லிகைப்பூ வாசம் என்னைக்
கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முல்லைப் போல
குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள்
சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள்
கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை
காதல் வலையா?
உன் பார்வை குற்றாலச்
சாரல் மழையா?
அன்பே உன் ராஜாங்கம்
எந்தன் மடியா?
நீ மீட்டும் பொன்வீணை
எந்தன் இடையா?
இதயம் நழுவுதடி
உயிரும் கரையுதடி
உன்னோடுதான்
Aaa aaa aaa
pa ni sa ga ri ni sa
Aaa aaa aaa
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்னச் சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல
பற்றிக் கொள்ளு கண்மணி
சொல்லாமலே
யார் பார்த்தது?
நெஞ்சோடுதான்
பூ பூத்தது
மழை சுடுக்கின்றதே
அடி அது காதலா?
தீ குளிர்கின்றதே
அடி இது காதலா?
இந்த மாற்றங்கள் உன்னாலே
உருவானதா?
சொல்லாமலே
யார் பார்த்தது...