ஆண்: அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்
ஆண்: அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்
பெண்: அச்சச்சோ புன்னகை
அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல்
முந்தானை ஏந்திக்கொண்டேன்
ஆண்: உன் புன்னகை
குழு: ஹோ ஹோ
ஆண்: எனும் சாவியால்
குழு: ஹோ ஹோ
ஆண்: உன் புன்னகை எனும் சாவியால்
என் காதல் திறந்துகொண்டேன்
குழு: அவ்
ஆண்: அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்
இசையமைப்பாளர் திரு.மணி சர்மா
அவர்களுக்கு நன்றி
இந்த அழகிய பாடலை பாடிய
திருமதி.கவிதா கிருஷ்ணமூர்த்தி
அவர்களுக்கும்
திரு.உதித்நாராயணன் அவர்களுக்கும் நன்றி
ஆண்: வாா்த்தையில் காதலை சொன்னாய்
என் வாலிபம் மலா்ந்ததடி
உன்னை கலந்தபின்
நான் சென்று குளித்தால்
கடல் குடிநீா் ஆகுமடி
பெண்: கவிதை இது கவிதை
இன்னும் கற்பனை செய்வோமா
உயிரை இடம் மாற்றி
நம் உதடுகள் சோ்ப்போமா
ஆண்: அம்மம்மா நுனிவிரல் தொட்டே
என் இதயம் பதறியதே
ஆழங்கள் தொட என்னாகும்
என் உயிரே சிதறியதே
பெண்: நீ தீண்டினால்
குழு: ஹோ ஹோ
பெண்: உயிா் தூண்டினால்
குழு: ஹோ ஹோ
பெண்: நீ தீண்டினால் உயிா் தூண்டினால்
நெஞ்சில் போக்ரான் வெடிக்கிறதே
குழு: அவ்
ஆண்: அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்
பெண்: பெண்ணுக்குள் இத்தனை சுகமா
அந்த பிரம்மனின் திறன் வாழ்க
எனக்குள் தூங்கிய சுகத்தை
இன்று எழுப்பிய விரல் வாழ்க
ஆண்: அடியே சுக வகையே
இன்னும் ஆயிரம் கோடியடி
கண்ணே கொஞ்சம் வளைந்தால்
என் கற்பனை நீளுமடி
பெண்: வெட்கத்தை உன் முத்தத்தால்
நீ சலவை செய்துவிடு
பெண் தேகம் ஒரு பேரேடு
உன் பேரை எழுதிவிடு
ஆண்: இரு உதடுகள்
பெண்: ஹோ ஹோ
ஆண்: என் எழுதுகோல்
பெண்: ஹோ ஹோ
ஆண்: இரு உதடுகள் என் எழுதுகோல்
வா அன்பே வளைந்துகொடு
குழு: அவ்
ஆண்: அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்
பெண்: அச்சச்சோ புன்னகை
அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல்
முந்தானை ஏந்திக்கொண்டேன்
ஆண்: உன் புன்னகை
குழு: ஹோ ஹோ
ஆண்: எனும் சாவியால்
குழு: ஹோ ஹோ
ஆண்: உன் புன்னகை எனும் சாவியால்
என் காதல் திறந்துகொண்டேன்
குழு: அவ்