menu-iconlogo
logo

Nee Pathi Naan Pathi (Short Ver.)

logo
Paroles
பெண் :வானப்பறவை

வாழ நினைத்தால்

வாசல் திறக்கும்

வேடந்தாங்கல்

ஆண் :கானப்பறவை

பாட நினைத்தால்

கையில் விழுந்த

பருவப்பாடல்

பெண் :மஞ்சள் மணக்கும்

என் நெற்றி

வைத்த

பொட்டுக்கொரு

அர்த்தமிருக்கும்

உன்னாலே

ஆண் :மெல்ல சிரிக்கும்

உன் முத்துநகை

ரத்தினத்தை

அள்ளித்தெளிக்கும்

முன்னாலே

பெண் :மெய்யானது

உயிர் மெய்யாகவே

தடையேது

ஆண் :நீ பாதி

நான் பாதி

கண்ணே

பெண் :அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

நீ பாதி

நான் பாதி

கண்ணா

ஆண் :அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

ஆண் :இடது விழியில்

தூசி விழுந்தால்

வலது விழியும்

கலங்கி விடுமே

பெண் :இருட்டில் கூட

இருக்கும் நிழல் நான்

இறுதி வரைக்கும்

தொடர்ந்து வருவேன்

ஆண் :சொர்கம் எதற்கு

என் பொன்னுலகம்

பெண்ணுருவில்

பக்கம் இருக்கு

கண்ணே வா

பெண் :இந்த மனம்தான்

என் மன்னவனும்

வந்துலவும்

நந்தவனம் தான்

அன்பே வா

ஆண் :சுமையானது

ஒரு சுகமா..னது

சுவை நீ தான்

பெண் :நீ பாதி

நான் பாதி

கண்ணா

ஆண் :அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

நீயில்லையே

இனி நானில்லையே

உயிர் நீயே..

பெண் :நீ பாதி

நான் பாதி

கண்ணா

ஆண் :அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

Nee Pathi Naan Pathi (Short Ver.) par Uma Ramanan/K. J. Yesudas - Paroles et Couvertures