menu-iconlogo
huatong
huatong
avatar

Malare Oru Varthai Pesu PooMagal Oorvalam(Extreme Qty)

Chinna Mapillaihuatong
🌊🐬ѕєитнιℓкυмαяαи🐬🌊🕊🦥huatong
Lirik
Rekaman
ஆ:மலரே..ஏ ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

• • •• • •.• • •• • •

மலரே..ஏ ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

• • •• • •.• • •• • •

காற்று வந்து காது கடித்தும்

இன்னும் என்ன மௌனமோ

மோதி வந்து முத்தம்மிட்டால்

மௌனம் தீருமோ

அச்சம்தான் உன் ஆடையோ

வெட்கம் தான் முந்தானையோ

மௌனம் தான் உன் வேலியோ

செம்பூவே வா வா வா வா வா.. ஆ

பெ:விழியே ஒரு வார்த்தையானால்

மொழி என்பது வேண்டாமே

Movie : Poomagal Oorvalam

Music: Siva

Singer’s: Hariharan & Sujatha

Lyrics: Vairamuthu

பதிவேற்றம்: senthilkumaran

• • • saranam -1 • • •

ஆ:வார்த்தையாடி பார்த்த போது

காதல் வரவில்லை…ஐ..

காதல் வந்து சேர்ந்தபோது

வார்த்தை வரவில்லை…ஐ..

பெ:நான்கு கண்கள் சேர்ந்தபோது

தாய்மொழிக்கு இடமில்லை.. ஐ

மௌனம் பாடும் பாடல் போலே

மனதுக்கு சுகமில்லை

ஆ:மலர்களை எறிப்பது முறையில்லை

மௌனத்தை உடைப்பது சரியில்லை

மௌனத்தின் ஓசைகள் கேளாமல்

வார்த்தைகள் புரிவது எளிதில்லை.. ஐ..

பெ:கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே

நெஞ்சு பிடிக்குது முல்லை

வெளியில் சொல்லவில்லை

ஆ:வெட்கம் பாடாத பூக்களை

வண்டுகள் தொடா..தடி..ஈ..ஈ

முத்தம் தராமல் வெட்கம்

சாயம் போகா..தடி

மலரே..ஏஏ ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

• • •• • •.• • •• • •

• • • saranam -2 • • •

பெ:பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்

பெண்ணுக்கு தெரியாது

ஓர் ஆணின் கைகள் தீண்டும் மட்டும்

அவசியம் புரியாது… ஈ..ஈ

ஆ: காதல் மங்கை சொன்ன வார்த்தை

கவிதையில் கிடையாது

அட காதலிக்கும் ஆட்கள் போலே

கவிஞர்கள் கிடையாது

பெ:இரவிலே தாமரை மலராது

பகலிலே அல்லியும் அவிழாது

இதயம் எப்போதும் மலரும் என்று

இதுவரை சொன்னவர் கிடையாது.. ஈஈ..

ஆ: ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா

உன் எடைக்கெடை தங்கம்

தரத்துடிக்கும் நெஞ்சம்

பெ:கைகள் தொடாமல் கண்களால்

நெஞ்சை பந்தாடினாய்

ரத்தம் வராமல் பார்வையால்

என்னை துண்டாடினாய்

ஆ:மலரே.. ஏ ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

• • •• • •.• • •• • •

மலரே.. ஏ ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

• • •• • •.• • •• • •

காற்று வந்து காது கடித்தும்

இன்னும் என்ன மௌனமோ

மோதி வந்து முத்தமிட்டால்

மௌனம் தீருமோ

அச்சம்தான் உன் ஆடையோ

வெட்கம் தான் முந்தானையோ

மௌனம் தான் உன் வேலியோ

செம்பூவே வா வா வா வா வா.. ஆ

மலரே.ஏ ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

• • •• • •.• • •• • •

Thanks

My other songs search on

“senthilkumaran”

Selengkapnya dari Chinna Mapillai

Lihat semualogo
Malare Oru Varthai Pesu PooMagal Oorvalam(Extreme Qty) oleh Chinna Mapillai - Lirik & Cover