பாடகர் : ஷங்கர் மகாதேவன் 
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் 
ஆண் : தோம் கருவில் இருந்தோம் 
கவலை இன்றி 
கண்மூடி கிடந்தோம் 
தோம் தரையில் விழுந்தோம் 
விழுந்துவுடன் 
கண் தூக்கம் தொலைத்தோம் 
 ஆண் : அப்போது அப்போது போன தூக்கம் 
என் கண்களிலே....... 
எப்போது எப்போது வந்து சேரும் 
விடை தோணலையே..........யே...... 
 ஆண் : தோம் கருவில் இருந்தோம் 
கவலை இன்றி 
கண்மூடி கிடந்தோம் 
 ஆண் : தோம் தரையில் விழுந்தோம் 
விழுந்துவுடன் 
கண் தூக்கம் தொலைத்தோம் 
 ஆண் : கருவில் இருந்தோம் 
கவலை இன்றி 
கண்மூடி கிடந்தோம் 
 ஆண் : அப்போது அப்போது போன தூக்கம் 
நம் கண்களிலே........... 
எப்போது எப்போது வந்து சேரும் 
விடை தோணலையே.......ஏ…ஏ…. 
ஏ.......................... 
 ஆண் : தண்ணீரில் வாழ்கின்றோம் 
நாம் கூட மச்சாவதாரம் தான் 
ஆண் : தோம் கருவில் இருந்தோம் 
கவலை இன்றி 
கண்மூடி கிடந்தோம் 
பாடகர் : ஷங்கர் மகாதேவன் 
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் 
ஆண் : அலைகளை அலைகளை பிடித்து கொண்டு 
கரைகளை அடைந்தவர் யாருமில்லை 
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு 
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை.......... 
ஆண் : கவலைக்கு மருந்து இந்த ராஜா தவம் 
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம் 
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை 
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை 
ஆண் : கையில் கோப்பை இல்லை என்றால் 
கற்பனை வரைவது நின்று விடும் 
கனவுகள் மட்டும் இல்லை என்றால் 
கவலைகள் நம் உடல் தின்று விடும் 
ஆண் : தோம் கருவில் இருந்தோம் 
கவலை இன்றி 
கண்மூடி கிடந்தோம் 
தோம் தரையில் விழுந்தோம் 
விழுந்துவுடன் 
கண் தூக்கம் தொலைத்தோம் 
ஆண் : அப்போது அப்போது போன தூக்கம் 
நம் கண்களிலே.......... 
எப்போது எப்போது வந்து சேரும் 
விடை தோணலையே............. 
பாடகர் : ஷங்கர் மகாதேவன் 
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் 
 ஆண் : ஜனனம் என்பது ஒரு கரைதான் 
மரணம் என்பது மறு கரை தான் 
இரண்டுக்கும் நடுவே ஓடுவது 
தலைவிதி என்னும் ஒரு நதி தான்........ 
ஆண் : வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை 
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேரு இல்லை 
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா 
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா........... 
ஆண் :பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது….(குழு :ஆஆஆ…….ஆஅ…. 
ஆண் :மண்ணுக்குள் இங்கே முடிகிறதே (குழு :ஆஆஆ…….ஆஅ…. 
ஆண் :விஷயம் தெரிந்தும் மனித இனம் (குழு :ஆஆஆ…….ஆஅ…. 
ஆண் :விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே (குழு :ஆஆஆ…….ஆஅ…. 
ஆண் : தோம் கருவில் இருந்தோம் 
கவலை இன்றி 
கண்மூடி கிடந்தோம்..... 
தோம் தரையில் விழுந்தோம் 
விழுந்துவுடன் 
கண் தூக்கம் தொலைத்தோம்.... 
ஆண் : அப்போது அப்போது போன தூக்கம் 
என் கண்களிலே.............. 
எப்போது எப்போது வந்து சேரும் 
விடை தோணலையே….ஏ…..ஏ….. 
ஏ…..ஏ… 
பாடகர் : ஷங்கர் மகாதேவன் 
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்