menu-iconlogo
huatong
huatong
s-p-balasubrahmanyam-enna-saththam-indha-neram-short-ver-cover-image

Enna Saththam Indha Neram (Short Ver.)

S. P. Balasubrahmanyamhuatong
rozelladamshuatong
Lirik
Rekaman
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதைத் தங்காதோ

உதட்டில் துடிக்கும்

வார்த்தை அது உணர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ

மங்கையிவள் வாய்திறந்தால்

மல்லிகைப்பூ வாசம்

ஒடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யார் இவர்கள் இரு பூங்குயில்கள்

இளம் காதல் மான்கள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒலியா

கிளிகள் முத்தம் தறுதா

அதனால் சத்தம் வருதா… அடடா…

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒலியா

Selengkapnya dari S. P. Balasubrahmanyam

Lihat semualogo