ஆ: விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
பெ: விளக்கேற்றும் மாலை.. இது என்ன லீலை..
ஆ: விளங்காததா.. இனிமேல்..
பெ: விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
பதிவேற்றம்: அருண்..
ஆ: பூங்கூந்தலோ கார்மேகமோ
பூங்காற்றிலே ஊர்கோலமோ
ஓய்வின்றி காண்கின்ற ஆலிங்கனம்..
உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்..
பெ: என் கண்களில் உனை
ரசித்தேன்… சிறையெடுத்தேன்..
உன் நெஞ்சிலே.. அனுதினமும்..
இருக்க வைத்தேன்..
ஆ: நான் உன் உடல்.. உயிர் நீதான்…
நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்
பெ: விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன்மார்பில் நேற்று
ஆ: விளக்கேற்றும் மாலை.. இது என்ன லீலை..
பெ: விளங்காததா இனிமேல்…
பதிவேற்றம்: அருண்..
ஆ: நான் கேட்டது தேன் பூவிதழ்…
என் கண்மணி எங்கே பதில்..
பெ: நான் கொண்ட யாவையும் நீ சேரத்தான்
நீ தந்து என் பசி நான் ஆறத்தான்
ஆ: தேகம் இது.. ஒரு
விருந்து.. திருமருந்து..
மோகங்களை.. அருகிருந்து கொடுத்து விடு..
பெ: பரிமாறினேன் .. பதமானேன்..
பாவங்களில் பண்பாடினேன்…
ஆ: விழியே விளக்கொன்று ஏற்று
பெ: விழுந்தேன் உன் மார்பில் நேற்று
ஆ: விளக்கேற்றும் மாலை..
பெ: இது என்ன லீலை..
ஆ: விளங்காததா…
பெ: இனிமேல்..
ஆ: விழியே விளக்கொன்று ஏற்று
பெ: விழுந்தேன் உன் மார்பில் நேற்று