
Solai Pushpangale (Short)
ஓ........ஓ
ஓஓ.ஓ
ஓஓ.ஓ
ஓஓ.ஓ
ஓஓ.ஓ
ஓ............
பெ: கண்ணா ஜோடிக் குயில்
மாலையிடுமா?
இல்லை ஓடி விடுமா?
ஆ: கண்ணே நானிருக்க
சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா?
பெ: உன்னை எண்ணி
மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ
பேச்சிருக்குது
பெ: உன்னை எண்ணி
மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ
பேச்சிருக்குது
ஆ: கல்யாணமாம்
கச்சேரியாம்
தாளாதடி நெஞ்சு..
கொக்கு ஒண்ணு
காத்திருக்குது
கண்ணீரில்
தத்தளிச்சு
மீனிருக்குது
பெ: சோலைப்
புஷ்பங்களே
என் சோகம்
சொல்லுங்களேன்
ஆ: என் தேவியைக்
கண்டாலென்ன
என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள்
தந்தாலென்ன
சோலைப்
புஷ்பங்களே
என் சோகம்
சொல்லுங்களேன்