நினைத்தது யாரோ நீ தானே
தினம் உன்னை பாட நான் தானே
நினைத்தது யாரோ நீ தானே
தினம் உன்னை பாட நான் தானே
நீ தானே என் கோயில் உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
நினைத்தது யாரோ நீ தானே
தினம் உன்னை பாட நான் தானே
மனதில் ஒன்று விழுந்ததம்மா
விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா
கைகளில் வந்தே புரிந்ததம்மா
நானறியாத உலகினை பார்த்தேன்
நாம் பிரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே
படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே...
நினைத்தது யாரோ நீ தானே
தினம் உன்னை பாட நான் தானே