Welcome to Rehoboth
Parise the lord
கருவிலே
தாயின் கருவிலே
உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
கருவிலே உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம்
ஆராதிப்பேன் நான்
கருவிலே உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
Room Name : Light of the world
Room Time : 9:00 to 10:45
Room ID:174647
1.இரட்சித்தீரே கிருபையால்
காத்தீரே தயவினால்
இரட்சித்தீரே கிருபையால்
காத்தீரே தயவினால்
மீட்டீரே இரத்தத்தால்
தூக்கினீர் இரக்கத்தால்
மீட்டீரே இரத்தத்தால்
தூக்கினீர் இரக்கத்தால்
அன்பே தெய்வீக அன்பே
அன்பே தெய்வீக அன்பே
உம் அன்பை என்மேல் ஊற்றினீரே
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம்
ஆராதிப்பேன் நான்
கருவிலே
தாயின் கருவிலே
உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
Room Name : Rehoboth
Room Time : 5:00 to 7 :00
Room ID: 185802
2.என் ஆசை நாயகா
இனிய மணவாளா
என் ஆசை நாயகா
இனிய மணவாளா
எப்போது உம்முகத்தை
நேரில் காண்பேனோ
எப்போது உம்முகத்தை
நேரில் காண்பேனோ
ஏக்கமே என் எண்ணமே
ஏக்கமே என் எண்ணமே
நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம்
ஆராதிப்பேன் நான்
கருவிலே
தாயின் கருவிலே
உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
Room Name My savior Jesus
Room Time : 4 : 00 to 5: 30 PM
Room ID:569454
3.குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
மறப்பேனோ மறந்தே போவேனோ
மறப்பேனோ மறந்தே போவேனோ
என்ன சொல்லி பாடிடுவேன்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம்
ஆராதிப்பேன் நான்
கருவிலே
தாயின் கருவிலே
உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
God bless you