தென்றல் வந்து என்னைத்தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு ,
இரவே பாய் கொடு
நிலவே...
பன்னீரை தூவி ஓய்வேடு
தென்றல் வந்து எண்ணிடும் ,
ஆஹா சத்தம் வந்து முத்தமிடும்
:தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
M:மார்பில் சாயும் நேரம்
F: தென்றல் வந்து என்னைத்தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு ,
இரவே பாய் கொடு
நிலவே...
பன்னீரை தூவி ஓய்வேடு
:தென்றல் வந்து என்னைத்தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்
சாரம் ஊரும் நேரம்
M:தென்றல் வந்து என்னைத்தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு ,
இரவே பாய் கொடு
நிலவே...
பன்னீரை தூவி ஓய்வேடு
தென்றல் வந்து என்னைத்தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்