ஆ:தன்னன்னா தினம் தன்னன்னா...
தினம் தன்னன்னன்னன்னா...
பெ:தன்னன்னா தினம் தன்னன்னா
தினம் தன்னன்னானன்னா...
ஆ:தன்னானாதனா தன்னானாதனா ஒ...
ஆ பெ:தன்னன்னா தினம் தன்னன்னா
தினம் தன்னன்னன்னன்னா...
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:பாண்டித்துரை
இசை:இளையராஜா
ஆண்குரல்:மனோ
பெண்குரல்:ஸ்வர்ணலதா
ஆ:மல்லியே சின்ன முல்லையே...
எந்தன் மரிக்கொழுந்தே...
அல்லியே இன்ப வள்ளியே...
எந்தன் அருமருந்தே...
வண்டாடும் மலர்ச் செண்டாடும்...
குழலாடும் ஒ...
பெ:மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே...
உந்தன் அருமருந்தே...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெ:மாலைக்கும் தாலிக்கும்...
வந்தது யோகம்...
ஆ:ஆஹ்...ஆஹ்...ஆஹ்...ஆஹ்...
காலைப் பொன் மேகங்கள்...
மந்திரம் கூறும்...
பெ:ம்ம்... ம்ம்... ம்ம்...ம்ம்...
சேலைக்குள் சோலைப் பூ வாசம்...
சேர்ந்திடும் மாசம் தை மாசம்...
ஆ:வேளைக்கு வேளை உன் மோகம்...
விட்டு விடாமல் கை கூடும்...
பெ:ஆனந்த வேகத்தில்...
நான் வந்த நேரத்தில்...
ஆடி வரும் குளிர்க் காற்றே..
ஆ:பூவென்ற தேகத்தில்...
நாம் நின்ற கோலத்தில்...
பாடி வரும் புது ஊற்றே...
பெ:நீராடும் உடல் போராடும்...
உன்னை தே..டும் ஒ...
ஆ:மல்லியே சின்ன முல்லையே...
எந்தன் மரிக்கொழுந்தே...
பெ:அல்லியே இன்ப வள்ளியே...
உந்தன் அருமருந்தே...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெ:சொக்கி நின்றாள்...
இந்த சொக்கனின் மீனாள்...
ஆ:ஆஹ்...ஆஹ்...ஆஹ்...அஹ்...
சூடிக் கொண்டாள் என்னை...
சொர்க்கத்தில் ஆண்டாள்...
பெ:ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்...
வாரிக் கொண்டாடும் கண் ஜாடை...
வஞ்சி நீராடும் பொன் ஓடை...
ஆ:கோதைப் பொன் மேனி பூ மேடை...
மேடைக்கு நான் தான் பொன்னாடை...
பெ:நீ தொட்ட பாகங்கள்...
தேன் மொட்டு கோலங்கள்...
தேடியதால் கனியானேன்...
ஆ:வாய் விட்டு நாள் ஒன்று...
கேட்கின்றேன் தாவென்று...
பாய் விரித்தேன் அடி மானே...
பெ:அங்கங்கள் பசும் தங்கங்கள்...
அள்ளும் நேரம் ஒ...
ஆ:மல்லியே சின்ன முல்லையே...
எந்தன் மரிக்கொழுந்தே...
பெ:அல்லியே இன்ப வள்ளியே...
உந்தன் அருமருந்தே...
ஆ:வண்டாடும் மலர்ச் செண்டாடும்...
குழலாடும் ஒ...
பெ:மல்லியே சின்ன முல்லையே...
எந்தன் மரிக்கொழுந்தே...
ஆ:அல்லியே இன்ப வள்ளியே...
எந்தன் அருமருந்தே...