F ஓ...................
F ஓ...................
F ஓ...................
F ஓ...................
F ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
F வாராய் கண்ணா
F ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
F வாராய் கண்ணா
F ஒரே பூவில் ஒன்றே தென்றல்
F வாராய் கண்ணா..........
M ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
M வாராய் கண்ணே
M ஓ… ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
M வாராய் கண்ணே...
M ஒரே பூவில் ஒன்றே தென்றல்
M வாராய் கண்ணே...…….
M ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
M வாராய் கண்ணே
M ஓ… ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
M வாராய் கண்ணே
F அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
M இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே...
F அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
M இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே.....
F அன்று கடல் மீது ஒரு கண்ணன்
F துயில் மேவினான்
M இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே...
F என் மன்னனே…
F ஒரே கண்ணன் ஒன்றே ராதை
F வாராய் கண்ணா..........
M ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
M வாராய் கண்ணே...
Mஇங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
F நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க...
Mஉந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்
F அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க...
F தேர் கொண்டு வா….
F கண்ணன் வந்து கீதம் சொன்னால்
F நான் ஆடுவேன்……………….
M ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
M வாராய் கண்ணே
M ஓ… ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
M வாராய் கண்ணே
F அந்த மணிசங்கின் ஓலிகேட்டு நான்ஆடுவேன்
M இந்த மழைமேகம் உன்மீது ஆடும்...
F அந்த மணிசங்கின் ஓலிகேட்டு நான்ஆடுவேன்
M இந்த மழைமேகம் உன்மீது ஆடும்..
M வண்ணப் பழத்தோடும் முகத்தோடும்
M நீ கூடலாம்
F இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்...
M புது வெள்ளமே….
M ஒரே சொர்கம் எந்தன் பக்கம்
M வேறில்லையே…………..
F ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
F வாராய் கண்ணா….
என்றும் அன்புடன் அரவிந்த்
நன்றி