பாடகர் : திலீப் வர்மன்%%%%%%%%
இசையமைப்பாளர் : திலீப் வர்மன்
VKS,,KARUNA,,BY,,EDITING,,FROM,,BATTICALO SRI LANKA
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்
ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம்
ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்
உயிரே உறையுதடி இதற்கும் மேல் ஆக
ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்
VKS,,KARUNA,,FROM,,BATTICALOA,,SRI LANKA%%%%%
ஆண் : உண்மை காதல் மறையாது பாதைகூட
தவறாமல் ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்
ஆண் : எந்த காலம் பிறந்தாலும் காலம்
சொல்லும் பதிலாக தேவிகமே இந்த காதல்
ஆண் : தாயை போல நான் அள்ளிக்கொள்வேன்
உன்னை உன்னை நெஞ்சிக்குள்ளே விடுமுறை
காணாமல் தொடர்ந்திட கூடாதா நானும் நீயும்
வாழ்க்கை தோறும்
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்
ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம்
ஆண் : ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ம்ம்ம்
ம்ம்ம் ஆஹா ஆஆ
VKS,,KARUNA,,FROM,,BATTICALOA,,SRI LANKA%%%%%
ஆண் : மின்னல் ஒன்று கரைவீச நெஞ்சம் ஒன்று
குடைசாய மின்னல் நீயே நெஞ்சம் நானே
ஆண் : தென்றல் வந்து முத்தம் இட கோர தீயும்
பூவாய் மாற தீயும் நானே தென்றல் நீயே
ஆண் : ஆசை எல்லாம் நான் அள்ளி கொண்டு
வந்தேன் வந்தேன் உந்தன் வாசல் புயல் என்ன மழை
என்ன வோ கதேந்திட வேண்டாமா நானும் நீயும்
வாழ்க்கை தோறும்
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்
ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம்
ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்
உயிரே உறையுதடி இதற்கும் மேல் ஆக
ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி
ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்
VKS,,KARUNA,,FROM,,BATTICALOA,,SRI LANKA%%%%%%