menu-iconlogo
logo

Thaimai

logo
歌詞
தாய்மை வாழ்க்கேன்னா

தூய செந்தமிழ்

ஆரிராரோ ஆராரோ

தங்க கைவளை

வைர காய் வலை

ஆரிராரோ ஆராரோ

இந்த நாளிலே

வந்த நியாபகம்

எந்த நாளும்

மாறாதோ

கண்கள் பேசிடும்

மௌன பாஷயில்

என்ன வென்று

கூறாதோ

தாய்மை வாழ்க்கேன்னா

தூய செந்தமிழ்

பாடல் பாட

மாட்டாயோ

திருநாள் இந்த

ஒரு நாள்

இதில் பலநாள்

கண்டா சுகமே

தினமும் ஒரு

கணமும்

இதை மறவா

தேன்தான் மனமே

விழி பேசிடும்

மொழி தான்

இந்த உலகின்

பொது மொழியே

பல ஆயிரம்

கதை பேசிடும்

உதவும்

விழி வழிய

Thaimai by Bombay Jayashri/G.v. Prakash Kumar - 歌詞&カバー