பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி ஆண் : பாசம் வைத்த தாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி ஆண் : சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு ஆண் : கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு ஆண் : வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி ஆண் : பாசம் வைத்த தாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி ஆண் : சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு ஆண் : கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு ஆண் : வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி ஆண் : பாசம் வைத்த தாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி ஆண் : சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு ஆண் : கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு ஆண் : வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி ஆண் : பாசம் வைத்த தாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி ஆண் : சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு ஆண் : கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு ஆண் : வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச