ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் 
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் 
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..ஏ…. 
பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் 
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் 
என் வாழ்க்கை வானில் 
நிலாவே நிலாவே...ஏ..... 
பெ: ஆ... நான் காண்பதே உன் கோலமே 
அங்கும்.. இங்கும்... எங்கும்.. 
ஆ: ஆ... என் நெஞ்சிலே.. உன் எண்ணமே 
அன்றும்.. இன்றும்.. என்றும்.. 
பெ: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன் 
நீ... நீ... நீ... 
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் 
பெ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் 
ஆ: என் வாழ்கை வானில் 
பெ: நிலாவே... 
ஆ: நிலாவே... 
ஆ: ஆ... கல்லானவன் பூவாகினேன் 
கண்ணே.. உன்னை... எண்ணி.. 
பெ: ஆ... பூவாசமும் பொன் மஞ்சமும் 
எங்கோ... எங்கோ... ராஜா... 
ஆ: எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் 
நான்... நீ.. நாம்... 
பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் 
ஆ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் 
பெ: என் வாழ்கை வானில் 
ஆ: நிலாவே 
பெ: நிலாவே..ஏ….. 
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...