பாடியவர் S.ஜானகி
ஆஹாஹாஹா ஆஹாஹா
ஆஹாஹாஹா ஆஹாஹா
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
Requested by Thenmozhi
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்....
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
ஆ ஆ ஆ ஆ..........
ஆ ஆ ஆ ஆ..........
வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்ம்ம்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடிடும் சுவை கூடுது
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
லலலல லாலா
லாலலல லாலா