Mano : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
அ..நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா…ஆ
Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா.. ஆ
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா.. ஆஆஆ
Mano : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
Janaki : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு….ஈ
• • •• • •.• • •• • •
Movie: DharmaDurai
Music: Raja
Singers: Mano & Janaki
பதிவேற்றம்: senthilkumaran.
Search on “senthilkumaran”
• • •• • •.• • •• • •
• • • saranam -1 • • •
பெண்குழு : பப்பப்ப பப்பபா
பபபபப்ப பப்ப பா
பப்பபா பப்ப பப்பபா
பப்பப்ப பப்பபா
பபபபப்ப பப்ப பா
பப்ப பா பப்ப பப்ப பப்ப பப்ப
Mano : முத்தாரம் சூடி
மோகரசம் தேடி பூப்போல வா..ஆ..அஆஆ
ஓய்யாரத்தேரில் உல்லாசம் காண நீ ஓடி வா…ஹாஆ
Janaki : தேவாரம் பாடி தேவ சுகம் தேடி
கண்ணா நீ வா..அஆஆ
ஆவாரம் பூவில் ஆடுகின்ற தேனில்
வண்டாக வா.. ஆ
Mano: மெல்ல வந்து
அள்ளிக் கொடு என் செல்வமே..ஏஏ
Janaki: அந்த சுகம்
சொல்லிக் கொடு என் சொந்தமே
Mano : மெல்ல வந்து
அள்ளிக் கொடு என் செல்வமே..ஏ
Janaki : அந்த சுகம்
சொல்லிக் கொடு என் சொந்தமே
Mano : ஆசை உள்ளாடும் போது
போதை தள்ளாடும் தேவி
இப்போ கெஞ்சும் என்னை மிஞ்சலாமா..ஹாஆ
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா..ஹா.ஆ
Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
Mano : அட நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா..ஆ
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா..ஹாஆ
Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
Mano : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
• • •• • •.• • •• • •
Mano : ஹேய் அக்கம் பக்கம்
பார்த்து யக்கா யக்கா வாக்கா
பெண்குழு : யா யா யா யா யா யா யாயா
Mano : விக்காத ஒரு பூவ
முக்கா முழம் தாக்கா.. ஆ
பெண்குழு : யா யா யா யா யா யா யாயா
Mano : அக்கம் பக்கம்
பாத்து யக்கா யக்கா வாக்கா
விக்காத ஒரு பூவ முக்க முழம் தாக்கா.. ஆ
சுத்துதடி ஆசை பித்து மனம் ஆச்சு
இத்தனைக்கும் மேல புத்தி கேட்டுப் போச்சு
Mano & Chorus: ஹோய்யாரே ஹோய்யாரே
ஹோய்யற ஹோய்யற ஹோய்யற ஹொய்யா
• • •• • •.• • •• • •
• • • saranam -2 • • •
Janaki : கல்யாண மாலை
சூடிக்கொள்ள ஆசை நீ ஓடி வா..ஆ..அஆஆ
பொன்னான மேனி நீ அளந்து பார்க்க ஓடோடி வா…ஆ
Mano : கண்ணால ஜாடை
காட்டுகின்ற போதை ஏ..ராளமே..ஏ..ஏஏ..ஏ
உன்னால பாவி மோகம் தந்ததென்ன தா.ராளமா…ஆ
Janaki : கன்னி என்னைச்
சேர வேண்டும் பக்கத்திலே.. ஏஏ..ஏ
Mano : அன்புதந்து ஆள
வேண்டும் சொர்க்கத்திலே
Janaki : கன்னி என்னைச்
சேர வேண்டும் பக்கத்திலே..ஏஏ..ஏ
Mano : அன்புதந்து ஆள
வேண்டும் சொர்க்கத்திலே
நாணும் உன்னோடு நானே
காதல் கொண்டடுவேனே
இப்போ கொஞ்சும் என்னை மிஞ்சலாமா…ஆ
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹாஆ.. ஹா
Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
Mano : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
Janaki : நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா.. ஆ ஆ ஆ.. ஆ
Mano : கொஞ்ச நேரம் கொஞ்சலாமா.. ஆ ஆ ஆ.. ஆ
Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
Mano : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
Mano & Janaki : லல்ல லால லல்ல லால லல்ல லாலா
லல்ல லால லல்ல லால லல்ல லாலா
. • • •• • •.• • •• • •
Thanks
My other songs search on
“senthilkumaran”