பாடகி : மஹதி
பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே......
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ......
இதமாய் மிதந்ததே.....
பெண் : ம்.... முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும். ம்.
இதயமாய் மிதந்ததே... யே.
பாடகி : மஹதி
பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : கனவோடு தானடி நீ தோன்றினாய்.
கண்களால் உன்னை படம் எடுத்தேன்... (பெண் : ஆ ஆ.....
ஆண் :என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...
பெண் : எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்....
கையை மீறும் ஒரு குடையால்.
காற்றோடுதான் நானும் பறந்தேன்....
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்...
ஆண் : முதல் மழை எனை நனைத்ததே.(பெண் : லா ல லா லா
ஆண் : முதல் முறை ஜன்னல் திறந்ததே.( பெண் : லா ல லா லா
ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே....
மனமும்.. பறந்ததே...
இதயமும்... ஹோய்......
இதமாய் மிதந்ததே...
பாடகி : மஹதி
பாடகி : மஹதி
பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் :ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்.
என் வாழ்வில் அந்த நாளே இல்லை...
ஒ... ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்.
அந்நாளின் நீளம் போதவில்லை...
ஆண் : இரவும் பகலும் ஒரு மயக்கம்.
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்.
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்...
இறந்தாலுமே என்றும் இருக்கும்.
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்.
பெண் : humming
ஆண் :பெயரே தெரியாத பறவை அழைத்ததே...( பெண் : ஹு ஹு....
ஆண் :இதயமும்... ஹோய்...
இதமாய் மிதந்ததே...
பாடகி : மஹதி
பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்