
Rendu Kannam( from Sivappu Malli)
பாடல் பதிவேற்றம் ஜெசி?
பெ: தன்னனன தானன்னன்னா
தானனன தானனனனா
தான தானன
தான தானன
தானனனனா
தான தனன
தான தனன
தானனனனா
ஆ: ரெண்டு கன்னம்
சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள
ஆசைகள் துள்ளும்
ரெண்டு கன்னம்
சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள
ஆசைகள் துள்ளும்
பூவை கையில்
பூவை அள்ளிக்
கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த
கையில் மணம்
வீசுது இன்னும்
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
பெ: எடுத்துக்
கொடுக்கையிலே
இரு விரல் மோதும்
நகங்கள்
உரசிக் கொண்டால்
அனல் உருவாகும்
எடுத்துக் கொடுக்கையிலே
இரு விரல் மோ..தும்
நகங்கள்
உரசிக் கொண்டால்
அனல் உருவாகும்
ஆ: உள்ளங்கை
சூடு பட்டு
மலர் கொஞ்சம்
வாடும்
உள்ளங்கை
சூடு பட்டு
மலர் கொஞ்சம்
வாடும்
மங்கை நீ
சூடிக் கொண்டால்
அது கொஞ்சம் ஆறும்..
பெ: ரெண்டு கன்னம்
சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள
ஆசைகள் துள்ளும்
ஆ: பூவை கையில்
பூவை அள்ளிக்
கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த
கையில் மணம்
வீசுது இன்னும்
Happy Singing
பெ: இளம்பிறையே
இளம்பிறையே
வளர்ந்து விடாதே
இருளே இவளின்
துணையே
இளம்பிறையே
இளம்பிறையே
வளர்ந்து விடாதே
இருளே இவளின்
துணையே
ஆ: தினம் தித்திக்கும்
ராத்திரிகள்
நிலவே சுடாதே
அட தூங்கிய சூரியனே
இரவைத் தொடாதே
சுடாதே... தொடாதே..
பெ: ரெண்டு கன்னம்
சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள
ஆசைகள் துள்ளும்
ஆ: பூவை கையில்
பூவை அள்ளிக்
கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த
கையில் மணம்
வீசுது இன்னும்
Splendid Singing
ஆ: தாகம். எடுக்கையிலே
மழை அடிக்கா.தோ
வானம் இறங்கி வந்து
குடை பிடிக்காதோ.
தாகம் எடுக்கையிலே
மழை அடிக்கா..தோ
வானம் இறங்கி வந்து
குடை பிடிக்காதோ..
பெ: நனைந்த மலர்களுக்குக்
குளிர் எடுக்காதோ
நனைந்த மலர்களுக்குக்
குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து
தலை துவட்டாதோ
ஆ: ரெண்டு கன்னம்
சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள
ஆசைகள் துள்ளும்
பெ: பூவை கையில்
பூவை அள்ளிக்
கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த
கையில் மணம்
வீசுது இன்னும்
ஆ: தொட்டுத் தந்த
கையில் மணம்
வீசுது இன்னும்
ஆ&பெ: தானனன தானதன
தானனனனா
தானனன தானதன
தானனனனா
தங்கள் ஆதரவிற்கு நன்றி
Rendu Kannam( from Sivappu Malli) - K.J.Yesudas/Susheela/Shankar-Ganesh/Vairamuthu - 가사 & 커버