menu-iconlogo
logo

Kavithayae Theriyuma

logo
가사
குறும்பில் வளர்ந்த உறவே

என் அறையில் நுழைந்த திமிரே

மனதை பறித்த கொலுசே

என் மடியில் விழுந்த பரிசே

ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து

என்னை தாலாட்டுதே

வானம் காணாத வெண்ணிலவொன்று

மோக பாலூட்டுதே

நாணம் பொய் நீட்டுதே ஏ.. ஏ.. ஹே ஹே

கவிதையே தெரியுமா?

என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா?

உனக்காகவே நானடா..

இமை மூட மறுக்கின்றதே

காதலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே

காதலே