பாயும்புலி
ராகதேவன்
.ஜானகி
ஆ : ஏ…ஏ…ஏ…ஏ….
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே ,
அடி ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு
நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல
உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே...
அடி நானே ஆண்..குயிலே...
ஆ : ஈச்சம் ஓலை பாய் விரிச்சு
எளநீ வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி
நான் பேச நீ பேச அம்மா
ஹோ....ஈச்சம் ஓலைபாய் விரிச்சு
எளநீ வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி
நான் பேச நீ பேச அம்மா
மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
அக்காலி ..மாமங்காரன் பாத்தா..என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
பெ : அக்கா பெத்த சொக்கு பொண்ணு
மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு
ஆ : தினக்குதிர த்தெ தே தேய்
தொட்டா என்ன பட்டா என்ன
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட
ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மா...ங்குயிலே
அட நீ தான் ஆ...ண்குயிலே
இனிய இந்த பாடலை SHQ தரத்தில்
வழங்குபவர்கள்
ஆ : ஊத வேணும் நாயனத்த
ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி எப்போ
பெ : ஹான் ஹான் ஹான்
ஆ : ஆ… ஊத வேணும் பீ ப்பி…பீ ப்பி…
டும்.. டும்.. டும்..டும்…பீப்பி…பீப்பி…
டும்.டும்.. டும்…. டும்.. பீப்பி…பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ
பெ : நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு..
நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
ஆ : வாடி புள்ள வாச முல்ல
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஜஜங் ஜங்ஜனக்கு
க்குனக்கு ஜக்குஜுன
பெ : ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது
ஆ : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே ஹே ஏ ஏ
ஆ : யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
Both : யம்மா யம்மா
ஆ : யம்மம் யம்மா
Both : யம்மா யம்மா
ஆ : யம்மா யம்மா யம்மா மோய்
Both : யம்மா யம்மா யம்மா மோய்
ஆ : யம்மா யம்மா யம்மா மோய்
யம்மா யம்மா யம்மா மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
ஆ : மேல மாசி வீதியிலே
மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே
ஒய்யாரி ஷிங்காரி நீதான்
ஆண் :விசில்
மேல மாசி வீதியிலே
மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே
ஒய்யாரி ஷிங்காரி நீதான்
ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்...
ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
பெ: கொண்ட வச்ச சேவல் வந்தா
கொக்கரிச்சு கொஞ்ச வந்தா
ஆ: கொகொக்கோ... கொக்க்கோ
முட்ட வெச்சும் பெட்ட கோழி
முட்டாதைய்யா மயக்கத்த கொடுக்குற
ஆ: ஆடி மாசஹேஹே
பெ:ஆடி மாசக் கா..த்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
ஆ: ஹே ஹே ஹே
பெண்: அட நீதான் ஆண்குயிலே
ஆ : அடி காஞ்ச மாடு
நல்ல கம்புலதான்
வந்து விழுந்தா போல
உன் அன்புல நான்
பொடவய பறக்கிற
ஆடி மாசக்காத்தாடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மா..னே மாங்குயிலே..யேயேயே
அடி நானே ஆண்குயிலே
யே மானே மாங்குயிலே...
அடி நானே ஆண்குயிலே
குயிலே குயிலே குயிலே ஹேஹே