M பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினுள் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
F பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிறும் போகும் உருவம் போகுமா?
M தொடர்ந்து வந்த நிழலும் இங்கெ
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
F ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்
F நினைத்து நினைத்து பார்த்தால்
நெறுங்கி அருகில் வருவேன்
M உண்ணால் தானே நானே வாழ்கிறேன்
ஓ ஓ ஓ ...உன்னில் இன்று
என்னை பார்க்கிறேன்