Prakash 31 SHQ Digital
ஆ: அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே..
பள்ளி கொள்ள வா மானே..
உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில்
உருகிப் போனேனே..
பெ: அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே
பள்ளியறை வந்தேனே
உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில்
உருகிப் போனேனே
ஆ: அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே
பள்ளி கொள்ள வா மானே..
Prakash 31
பெ: உனக்குத்தான் என்று வளர்ந்த ரோஜா
உன்னைக் கேட்டா பூத்தது
மரங்கள் எல்லாம் கடிதம்
போட்டா பறவை வருகிறது
ஆ: பறவை பறந்து பழக வந்தால்
இலைகள் கனியை மூடுது
விருந்துக்கழைத்து விலங்கு போட்டால்
என்ன அருந்துவது
பெ: நான் சொல்கிறேன் பகலில்
மட்டும் நீ காத்திரு
ஆ: நான் கேட்கிறேன்
பகலிரவு யார் பார்த்தது
பெ: அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே
பள்ளியறை வந்தேனே
ஆ: உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில்
உருகிப் போனேனே
அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே
பள்ளி கொள்ள வா மானே
Prakash 31
பெ: பள்ளியறை வந்து பாடம் படிக்க
மனைவி தான் ஒரு மாணவி
இருட்டில் படிக்கும் திருட்டு பாடம்
எனக்கு தெரியாது
ஆ: விளக்கு வெளிச்சம் தேவையில்லை
விழியின் வெளிச்சம் போதுமே
எனக்கு நீயும் உனக்கு
நானும் பாடம் ஆவோமே..
பெ: நான் தாங்கினேன்
அதற்கு என்னை பாராட்டவா..
ஆ: பாராட்டுவேன் பரிசு தந்து தாலாட்டவா
அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே
பள்ளி கொள்ள வா மானே
பெ: உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில்
உருகிப் போனேனே
ஆ: அத்தைக்கு பிறந்தவள்
மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே
இருவர்: ல ல ல ல லா லா லா
ல ல ல ல லா லா லா
ல ல ல ல லா லா லா..
Presented by Prakash 31