
Nee Nadandhaal
நடை அழகு
குழு
பெ : நீ சிரித்தால்
சிரிப்பழகு
குழு
பெ : நீ பேசும்
தமிழ் அழகு
பெ : நீ ஒருவன்
தான் அழகு
பெ : ஹோ நெற்றியிலே
சரிந்து விழும்
நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற
அஞ்சு விரல் அழகு
ஆ : நான் ஆசையை
வென்ற
ஒரு புத்தனும்
அல்ல
என் காதலை
சொல்ல
நான் கம்பனும்
அல்ல
உன் காது கடித்தேன்
நான்
கனவினில் மெல்ல
இன்று
கட்டி அணைத்தேன்
இது கற்பனை அல்ல
பெ : அடி மனம் தவிக்கும்
அடிக்கடி துடிக்கும்
ஆசையை திருகிவிடு
இருவிழி மயங்கி
இதழ்களில் இறங்கி
உயிர் வரை
பருகி விடு
ஆ : ஹோ முத்தம்
வழங்காது
ரத்தம் அடங்காது
பெ : ஆ நீ நடந்தால்
நடை அழகு
பெ : நீ சிரித்தால்
சிரிப்பழகு
பெ : நீ பேசும்
தமிழ் அழகு
பெ : நீ ஒருவன்
தான் அழகு
பெ : நான் பார்ப்பது
எல்லாம்
அட உன் முகம்
தானே
நான் கேட்பது
எல்லாம்
அட உன் குரல்
தானே
அந்த வான் மழை
எல்லாம்
இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம்
இந்த
சாமிக்கு தானே
ஆ : மடல் கொண்ட
மலர்கள்
மலர்ந்தது எனக்கு
மது ரசம்
அருந்தட்டுமா
விடிகின்ற வரையில்
முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா
பெ : முத்தம் என்ற
கடலில்
முத்து குளிப்போமா
ஆ : ஓ நீ நடந்தால்
நடை அழகு
ஆ :நெருங்கி வரும்
இடை அழகு
ஆ : வேல் எரியும்
விழி அழகு
ஆ :பால் வடியும்
முகம் அழகு
ஆ : ஹோ ஓ
தங்க முலாம் பூசி
வைத்த
அங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று
எனை அணைக்கும்
தாமரையும் அழகு
Nee Nadandhaal oleh Sp Balasubramanyam/KS Chithra - Lirik dan Liputan