நடை அழகு குழு பெ : நீ சிரித்தால் சிரிப்பழகு குழு பெ : நீ பேசும் தமிழ் அழகு பெ : நீ ஒருவன் தான் அழகு பெ : ஹோ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு ஆ : நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல பெ : அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும் ஆசையை திருகிவிடு இருவிழி மயங்கி இதழ்களில் இறங்கி உயிர் வரை பருகி விடு ஆ : ஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது பெ : ஆ நீ நடந்தால் நடை அழகு பெ : நீ சிரித்தால் சிரிப்பழகு பெ : நீ பேசும் தமிழ் அழகு பெ : நீ ஒருவன் தான் அழகு பெ : நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே ஆ : மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு மது ரசம் அருந்தட்டுமா விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில் கவிதைகள் எழுதட்டுமா பெ : முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா ஆ : ஓ நீ நடந்தால் நடை அழகு ஆ :நெருங்கி வரும் இடை அழகு ஆ : வேல் எரியும் விழி அழகு ஆ :பால் வடியும் முகம் அழகு ஆ : ஹோ ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு தள்ளி நின்று எனை அணைக்கும் தாமரையும் அழகு
நடை அழகு குழு பெ : நீ சிரித்தால் சிரிப்பழகு குழு பெ : நீ பேசும் தமிழ் அழகு பெ : நீ ஒருவன் தான் அழகு பெ : ஹோ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு ஆ : நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல பெ : அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும் ஆசையை திருகிவிடு இருவிழி மயங்கி இதழ்களில் இறங்கி உயிர் வரை பருகி விடு ஆ : ஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது பெ : ஆ நீ நடந்தால் நடை அழகு பெ : நீ சிரித்தால் சிரிப்பழகு பெ : நீ பேசும் தமிழ் அழகு பெ : நீ ஒருவன் தான் அழகு பெ : நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே ஆ : மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு மது ரசம் அருந்தட்டுமா விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில் கவிதைகள் எழுதட்டுமா பெ : முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா ஆ : ஓ நீ நடந்தால் நடை அழகு ஆ :நெருங்கி வரும் இடை அழகு ஆ : வேல் எரியும் விழி அழகு ஆ :பால் வடியும் முகம் அழகு ஆ : ஹோ ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு தள்ளி நின்று எனை அணைக்கும் தாமரையும் அழகு
நடை அழகு குழு பெ : நீ சிரித்தால் சிரிப்பழகு குழு பெ : நீ பேசும் தமிழ் அழகு பெ : நீ ஒருவன் தான் அழகு பெ : ஹோ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு ஆ : நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல பெ : அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும் ஆசையை திருகிவிடு இருவிழி மயங்கி இதழ்களில் இறங்கி உயிர் வரை பருகி விடு ஆ : ஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது பெ : ஆ நீ நடந்தால் நடை அழகு பெ : நீ சிரித்தால் சிரிப்பழகு பெ : நீ பேசும் தமிழ் அழகு பெ : நீ ஒருவன் தான் அழகு பெ : நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே ஆ : மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு மது ரசம் அருந்தட்டுமா விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில் கவிதைகள் எழுதட்டுமா பெ : முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா ஆ : ஓ நீ நடந்தால் நடை அழகு ஆ :நெருங்கி வரும் இடை அழகு ஆ : வேல் எரியும் விழி அழகு ஆ :பால் வடியும் முகம் அழகு ஆ : ஹோ ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு தள்ளி நின்று எனை அணைக்கும் தாமரையும் அழகு
நடை அழகு குழு பெ : நீ சிரித்தால் சிரிப்பழகு குழு பெ : நீ பேசும் தமிழ் அழகு பெ : நீ ஒருவன் தான் அழகு பெ : ஹோ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு ஆ : நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல பெ : அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும் ஆசையை திருகிவிடு இருவிழி மயங்கி இதழ்களில் இறங்கி உயிர் வரை பருகி விடு ஆ : ஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது பெ : ஆ நீ நடந்தால் நடை அழகு பெ : நீ சிரித்தால் சிரிப்பழகு பெ : நீ பேசும் தமிழ் அழகு பெ : நீ ஒருவன் தான் அழகு பெ : நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே ஆ : மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு மது ரசம் அருந்தட்டுமா விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில் கவிதைகள் எழுதட்டுமா பெ : முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா ஆ : ஓ நீ நடந்தால் நடை அழகு ஆ :நெருங்கி வரும் இடை அழகு ஆ : வேல் எரியும் விழி அழகு ஆ :பால் வடியும் முகம் அழகு ஆ : ஹோ ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு தள்ளி நின்று எனை அணைக்கும் தாமரையும் அழகு